1. Photo One

    image
    Photo One
  2. Photo Two

    image
    Photo Two
  3. Photo Three

    image
    Photo Three
  4. Photo Four

    image
    Photo Four
  5. Photo Five

    image
    Photo Five

ஓட்டமாவடியில் தொழிலாளர் தினம் அனுஸ்டிப்பு

Author admin    Category கட்டுரை, ‍செய்தி     Tags 1 May 2013

127வது சர்வதேச தொழிலாளர் தினம் உலகெங்கும் அனுஸ்டிக்கப்பட்டு வருகிறது. இதன் ஓர் அங்கமாக ஓட்டமாவடி வர்த்தக சங்கமும் இத்தினத்தை அனுஸ்டிக்கிறது.

ஓட்டமாவடி வர்த்தக சங்கம் விடுத்த அறிவித்தலுக்கமைய இன்று (1.5.2013) கடைகள் பூட்டப்பட்டு தொளிலாளர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

read more

வயது முதிர்ந்த அகம்மது லெவ்வை பரிசாரியார்

Author admin    Category கட்டுரை, ‍செய்தி     Tags 3 Mar 2013

எமது பிரதேசத்தின் மூத்த பரிசாரி ஒருவரை சந்தித்தோம். சேனா வீதி, ஓட்டமாவடி – 01 ஐ பிறப்பிடமாக கொண்ட முகம்மது அபுபக்கர் போடி முகம்மது தம்பி அகம்மது லெவ்வை பரிசாரியார் தற்போது சேர்ஜ் வீதி, பிறைந்துரைச்சேனையில் வசித்துவருகின்றார். read more

கண் திறந்த குருடர்களாக எத்தனை காலம் வாழ்வது – தம்புள்ளை மஸ்ஜித் விவகாரமும் பௌத்த பிக்குகளின் கொடும்கரங்களும்.

Author admin    Category கட்டுரை     Tags 3 Mar 2013
இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் பௌத்த மேலாதிக்கத்தினால் கறைபடிந்த வரலாறுகள் அதிகமென்றே சொல்லலாம். இம்மேலாதிக்க நிலை தோன்றுவதற்குரிய பிரதான பாத்திரத்தை பௌத்த பிக்குகள் வகிக்கின்றார்கள் என்றால் அதை மறுத்து ஒதுக்கிவிடமுடியாது.

read more

மாகாண காணி அதிகாரம்

Author admin    Category கட்டுரை     Tags 3 Mar 2013

13வது அரசியல் திருத்தத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் மாகாண சபைகளுக்கென பகிர்ந்தளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களில் மாகாண காணி அதிகாரமும் ஒன்றாகும். ஆனால் கால்நூற்றாண்டு கடந்தும் தேசிய அரசாங்கத்தினால் மாகாண சபைகளுக்கு காணி அதிகாரம் வழங்கப்படாத துரதிஸ்ட நிலையே காணப்படுகின்றது. read more

சரியான முடிவெடுக்க வேண்டிய பொறுப்பு எல்லோரின் கைகளிலும் உள்ளது.

Author admin    Category கட்டுரை     Tags 3 Mar 2013
கிழக்கு மாகாண சபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. கல்குடாப் பிரதேசமெங்கும் தினம்தோறும் தேர்தல் மேடைகள் அமைக்கப்பட்டு தத்தமது நியாயங்களை மக்கள் முன் உரையாற்றிவருகின்றார்கள். கல்குடா முஸ்லிம் பிரதேசத்தில் அமீர் அலியின் பிரசாரமும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களின் பிரசாரங்களும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. read more

இஸ்லாமிய இயக்கங்கள் களத்திற்குள் வரவேண்டும் : தேர்தலை முன்வைத்து.

Author admin    Category கட்டுரை     Tags 3 Mar 2013
இலங்கை முஸ்லிம்களின் எதிர்காலம் பற்றிய அச்சம் மேலெழும்ப ஆரம்பித்துள்ளது. போர் முடிந்த கையுடன் சிறுபான்மை சமூகத்தின் இருப்பை நோக்கி பௌத்த ஆதிகம் தற்துணிவுடன் செயற்பட்டுவருகின்றது. போர் எப்போது முடிவடையும் என்ற எதிர்பார்புடன் இருந்தவர்கள் போன்று பௌத்த தீவிர அமைப்புகள் தற்போது செயற்பட ஆரம்பித்துள்ளன. இவற்றையெல்லாம் பார்த்தால் ஏற்கனவே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரல் கிழக்கில் அரங்கேரி வருகின்றது எனலாம். read more

இலங்கை அரசியல் வரலாற்றின் மற்றுமொரு தடயம் 18வது திருத்தம்

Author admin    Category கட்டுரை     Tags 3 Mar 2013
இலங்கை அரசியல் வரலாற்றிலிருந்து 1978ம் ஆண்டையும் 2010ம் ஆண்டையும் அழிக்கமுடியாது. இவ்விரு ஆண்டுகளையும் மறைத்து விட்டு அரசியல் பேசவும் முடியாது. read more

றிஸானாவின் குடும்பம் வருகை

Author admin    Category தகவல்     Tags 3 Mar 2013

உலகமே அதிர்ந்து போன சிறுமி றிஸானாவின் மரண தண்டனையை நாம் இதுவரை மறந்துவிடவில்லை. றிஸானாவின் மரணச் செய்தி கேட்ட அவரது குடும்பமடைந்த ஆழ்ந்த சோகத்திலிருந்து மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிக்கொண்டுள்ளனர்.

read more

தீர்வை நோக்கி நகர்வோம்.

Author admin    Category கட்டுரை     Tags 3 Jan 2013

மர்ம மனிதன் தொடர்பான சம்பவங்களும் பிரச்சினைகளும் தொடர்ந்த வண்ணமே உள்ளன. நேற்று ஓட்டமாவடி பிரதேசத்தில் மர்ம மனிதனை மடக்கிப்பிடித்து பொலிஸில் ஒப்படைத்த பின்னர் ஏற்பட்ட கலவரத்தை அடுத்து பிரதேசத்தின் இயல்பு நிலை பாதிப்படைந்துள்ளது. read more

நிலம் குடித்து வற்றாத நீர்

Author admin    Category சிறுகதை     Tags 24 May 2012

சூரியனின் கட்டியான வெப்பத்தால் நிலம் ரொட்டிக் கல்லின் வெப்பத்தில் கருகி சுருண்டு போன ரொட்டி போல இருந்தது. மழை நீர் பூமியை வந்தடைந்து தாகம் தீர்க்காதா என்ற ஏக்கத்தில் தவம் கிடக்கிறது அந்த நிலம்.

read more

உயிர் + எழுத்து

Author admin    Category கவிதை     Tags 21 May 2012

எனது பாட்டன்

உயிர் எழுத்துக்களின்

கொள்ளப் பிரியன்

எங்கு அதைக் கண்டாலும்

பிடித்துக் கொண்டு

வீடு வந்து சேர்த்துவிடுவான்

.

read more

நெருடல்

Author admin    Category கவிதை     Tags 20 May 2012

இந் வாழ்வில் நெருடல்களில்

நீந்தும் மீன்களின்

மௌக் குரல்களுள்

சூரியன் உறிஞ்சிக் குடிக்கும்

தண்ணீருடன்

மீன்களின் இரத்தமும்

வானிற்கு உயர்த்தப்படுகின்றன.

read more